வர்னணை முதல் தீர்த்தம் வரை... அவிநாசியில் ரோட்டில் தவித்த பக்தர்கள்.... விழா சொதப்பல்களை இனியாவது சரி செய்யுமா இந்து அறநிலையத்துறை?
*கும்பாபிஷேக சொதப்பல்கள்...* பெருங்கருணை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்து முடிந்து இருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றார்கள். இந்த விழாவுக்காக பல ஆயிரம் நன்கொடையாளர்கள், சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் எல்லாம் பாடுபட்டார்கள். வி…
Image
காசு எல்லோரிடமும் இருக்கும்.... கொடுக்கும் மனம் கடவுளிடம் தான் இருக்கும்... குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் தந்த இந்திரா சுந்தரம்
5 வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்காக சொந்த பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்கி உள்ளார் திருப்பூரை சேர்ந்த சமூக சேவகி இந்திரா சுந்தரம். யாரிடமும் வசூல் ஏதும் செய்யாமல், சொந்த பணத்தை செலவழித்து தொடர்ச்சியாக சேவைகள் செய்யும் இந்திரா சுந்தரத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் அவிநாசி ர…
Image
தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் (என்.யு.ஜே.,) தேசிய மாநாடு
புரூசல்ஸ்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.எப்.ஜே., என்ற சர்வதேச பத்திரிகையாளர் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் (என்.யு.ஜே.,) தேசிய மாநாடு இணைந்து செயல்படும் பத்திரிகையாளர் சங்கமாக இருப்பது நேஷனல் யூனியன் ஆப் ஜர்ணலிஸ்ட்ஸ் (இந்தியா) என அழைக்க கூடிய தேசிய பத்திரிகையாளர் சங்கமாகும். இந்த சங்கத்தின் இர…
Image
சிறுத்தையை பிடித்த 6 மணி நேர திக்.. திக்..போராட்டம்! வனத்துறைக்கு ராயல் சல்யூட்!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் அருகே உள்ள பாப்பாங்குளத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த சிறுத்தை வந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேரையும், மற்றொரு இடத்தில் 2 பேரையும் துரத்தி கடித்தது. மேலும் …
Image
அறிவிப்பு; நீக்கம்
அறிவிப்பு சென்னையில் இருந்து வெளியாகும் ஆயுத எழுத்து இதழில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ராஜபாளையம் முத்துக்குமார், பத்திரிகை பெயரை கெடுக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், நவம்பர் மாத துவக்கத்திலேயே அவர் நீக்கப்பட்டார். மேற்படி நபரிடம் ஆயுத எழுத்து பத்திரிகைக்காக செய்திகள், விளம்பரங்களை…
25 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவை கொண்டாடும் 'முரட்டு பக்தர்' - வருடாவருடம் 'சிலுக்கு' கேலண்டர் வழங்குகிறார்.
நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு கோவில் கட்டாத குறையாக தனது டீக்கடையில் படங்களாக மாட்டி வைத்து கொண்டாடி வருகிறார் ஈரோட்டை சேர்ந்த சில்க் ஸ்மிதாவின் முரட்டு ரசிகர் ஒருவர். இவரை முரட்டு ரசிகர் என்று சொல்வதை விட சில்க்ஸ்மிதாவின் முரட்டு ‘பக்தர்’ என்று சொல்வது தான் சரியாக பொருந்தும்.  தமிழ் மலையாளம் கன்னடம் த…
Image